Thursday, May 2, 2024 5:20 am

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் நேற்று முன்தினம் மூலம் ஆன்லைன் வாயிலாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ இடங்கள் உண்டான பொதுப்பிரிவில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் நீட் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் நிரப்படுகின்றன

இந்நிலையில், தற்போது சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ம் தேதி வரை சென்னையில் நேரடியாக நடத்தப்பட்டது. அதில், இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இடங்களைத் தேர்வு செய்து லாக் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்