Saturday, September 23, 2023 10:54 pm

எதிர்க்கட்சிகளுக்கு நாட்டையை விட குடும்பத்தை வளர்ப்பதே நோக்கம் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நேற்று முதல் ‘என் மண், என் மக்கள்’ என்ற பாத யாத்திரையைத் தமிழகத்திற்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், “தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் அரசு ஊழல் நிறைந்த அரசு. ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். ஆனால் அவரை அமைச்சராகத் தொடர வைத்திருக்கிறார்கள். இது வெட்கக் கேடானது” எனத் தமிழக முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 29) ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்த பின் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள் INDIA என்ற பெயரைக் கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார். அதில், அவர் “எதிர்க்கட்சிகள் நாட்டை வளர்க்க வேண்டும் என நினைக்கவில்லை. அவர்கள் குடும்பத்தை வளர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். சோனியா காந்திக்கு ராகுலைப் பிரதமராக்க ஆசை. அதேபோல் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க ஆசை” எனப் பேசினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்