Sunday, April 28, 2024 9:56 am

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 10 % இடஒதுக்கீடு : துணை ஆளுநர் ஒப்புதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பயலும் மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு தேர்ச்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி அரசிடம் கடந்த சில நாட்களாகவே அங்கு நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யக்கோரி  திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது, புதுச்சேரி திமுகவின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து கோரிக்கை ஏற்று, இனி புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்  அளித்ததை இருந்தே  இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்