- Advertisement -
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம் என பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், இந்த பள்ளிக்கல்வியிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல தடையின்மை சான்று பெற வேண்டும். இதற்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -