Friday, December 8, 2023 5:39 pm

கலைஞர் நூலகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மதுரையில் பிரமாண்டமாகக் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு சுமார் 134 கோடி நிதியை ஒதுக்கி இந்த நூலகத்தைக் கட்டியுள்ளது தமிழக அரசு . இந்த நூலகத்தை வரும்  ஜூலை15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்
இந்நிலையில், இந்த கலைஞர் நூலகத்தைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “எதிர்கால தலைமுறை அறிவாற்றலை பெருக்கத் தென் தமிழ்நாட்டின் அறிவு திருக்கோயிலாக மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்” எனப் பெருமிதமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்