Thursday, May 2, 2024 3:18 pm

நீலகிரியில் தொடர்ந்து அதிகபட்ச மழைப்பொழிவு பதிவு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை சீசனால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டமான கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது நீலகிரியில் தொடர்ந்து கனமழை எதிரொலியால்,  2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஜூலை 6) நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நேற்று (ஜூலை 5) அதிகபட்சமாக 18 செமீ மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்