Sunday, April 28, 2024 7:33 pm

பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து பல்வேறு போட்டிகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பான பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘காமராஜர் பிறந்த நாளான வரும் ஜூலை 15ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்