Sunday, April 28, 2024 12:18 am

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : 3வது நீதிபதி நியமனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு குறித்து விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. முதல் நீதிபதி அமைச்சரைக் கைது செய்தது சட்டவிரோதம் என்றார். மற்றொரு நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும், அமைச்சரைக் கைது செய்து விசாரிக்கவும் தீர்ப்பளித்தார்.
இதன் காரணமாக , இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று (ஜூலை 4) அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்