தமிழக அமைச்சர் இன்று (ஜூலை 4) காலையில் உடல் நலப் பரிசோதனை அனைத்தும் முடித்துக் கொண்டு வீடு திரும்பிருந்தார். பின்னர், தமிழக முதல்வர் சென்னை தலைமையகத்திற்குச் சென்று முதல் வேலையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சுமார் 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் சுமார் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -