Monday, April 29, 2024 10:37 am

கனமழையால் 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் திடீரென சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை, ஜூன் 19) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
அதைப்போல், சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் விடிய விடியக் கனமழை கொட்டி தீர்ப்பதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்