Saturday, April 27, 2024 8:50 am

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு செய்யப்பட்டு பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 200 கி.மீ தூரம் வரை செல்லும் அரசு பேருந்துகளிலும் இனி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் பயணிகள் வேறு மாவட்டத்திற்குச் செல்ல இன்று (ஜூன் 7) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் , பயணிகள் வழக்கமாக முன்பதிவு செய்யும் தளமான tnstc.in மற்றும் “tnstc mobile app” மூலம் இந்த வசதி பயணிகளின் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்