Wednesday, September 27, 2023 10:33 am

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு செய்யப்பட்டு பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 200 கி.மீ தூரம் வரை செல்லும் அரசு பேருந்துகளிலும் இனி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் பயணிகள் வேறு மாவட்டத்திற்குச் செல்ல இன்று (ஜூன் 7) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் , பயணிகள் வழக்கமாக முன்பதிவு செய்யும் தளமான tnstc.in மற்றும் “tnstc mobile app” மூலம் இந்த வசதி பயணிகளின் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்