Thursday, May 2, 2024 11:31 pm

புதுவையில் ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தைத் தொடர்ந்து, கோடை வெயில் தாக்கம் காரணமாகப் புதுச்சேரியிலும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள்  திறப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்ததை போல், புதுச்சேரிலும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
ஏனென்றால், தமிழ்நாடு, புதுவையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டத்தையொட்டி இம்முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்