Thursday, May 2, 2024 9:19 pm

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு : விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறி பாஜக எம்.பி பிரிஷ் பூஷண்னை கைது செய்ய வேண்டும் என போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், தற்போது வரை போலீஸ் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 28 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களைக் கைது செய்தது, அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால், கடும் விரக்தி அடைந்த மல்யுத்த வீரர்கள் நேற்று (மே 30) மாலை கங்கையில் இதுவரை ஜெயித்த ஒலிம்பிக் பதக்கங்கள் அனைத்தும் வீச திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில்,  திருமாவளவன் எம்.பி. அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஷ் பூஷணை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே. குற்றஞ்சாட்டப்படும் நபரை பாதுகாத்திட முயற்சிக்காதே” எனத் தனது ஆதரவை ட்வீட் மூலம் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்