Saturday, April 20, 2024 3:06 am

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மலை ஒட்டிய பகுதிகளில் இந்த ஆண்டு நன்றாகக் கோடை மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், இன்று (மே 30) காலை முதல் சென்னையில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில், பல இடங்களில் தற்போது கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மேலும், பல இடங்களில் பலத்த வேகத்தில் சூறாவளியாகக் காற்றும் வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்