Friday, April 26, 2024 1:03 pm

பாஜக அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஏனென்றால், இந்த  முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் வசித்து வந்த வீடு அபகரிக்கப்பட்டதாகவும், இதற்கு  பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாக இந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அப்படி அபகரிக்கப்பட்ட  வீட்டை  பா.ஜ.க. சேவை மையம் ஒன்றைத் தொடங்கியிருப்பதாகக் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்