Sunday, May 28, 2023 7:39 pm

பாஜக அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்

இன்று முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...
தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஏனென்றால், இந்த  முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் வசித்து வந்த வீடு அபகரிக்கப்பட்டதாகவும், இதற்கு  பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாக இந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அப்படி அபகரிக்கப்பட்ட  வீட்டை  பா.ஜ.க. சேவை மையம் ஒன்றைத் தொடங்கியிருப்பதாகக் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்