Saturday, April 20, 2024 2:58 am

கோயில் தீட்சிதர்கள் மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக, தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது உண்மையா என்பது குறித்து நடராஜர் கோயிலில் நடத்திய விசாரணையில், அக்கோயிலில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்