Saturday, April 27, 2024 7:15 am

தமிழகத்தில் அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதையொட்டி, பல தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அறிவித்திருந்தன. இதனால் பல லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே (மே 22) கடைசி நாள் என்றும், மாணவர்கள் www.tngaasa.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்