Friday, April 26, 2024 1:01 pm

ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு : அமைச்சர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஏனென்றால் கடந்த மே 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிபிஎஸ்இ மற்றும் மாநில 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதால், தற்போது முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்