- Advertisement -
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ஏனென்றால் கடந்த மே 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிபிஎஸ்இ மற்றும் மாநில 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதால், தற்போது முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- Advertisement -