Friday, April 26, 2024 1:45 am

உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை ஒட்டி, பலர் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மாவட்டத்திற்கு இந்த விடுமுறையைக் கொண்டாடப் படையெடுக்கின்றனர். அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரப் பல நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அந்தவகையில், தற்போது ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி இன்று (மே 19) சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அரசு தாவரவியல் பூங்காவில் அமைத்திருக்கும் மலர் கண்காட்சி வரும் மே 23ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த கண்காட்சியைக் காண வரும் பெரியவர்களுக்கு ரூ.100, 10 வயது கீழ் உள்ள சிறார்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்