Friday, April 26, 2024 8:41 pm

தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்த போது, வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானதால் பல இடங்களில் கனமழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தது. இந்நிலையில், மே 14ல் இப்புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் அதிகரித்தது. அதிலிலும் குறிப்பாக சென்னை, வேலூர் உட்பட பல மாவட்டங்களில் 105 முதல் 107 டிகிரி வரை வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது.

ஆனால், சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், சேலம் தர்மபுரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்