Friday, March 29, 2024 4:42 am

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) காலை 10 மணிக்கு 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் , பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது. இதையடுத்து, இன்று வெளியான தேர்வு முடிவுகளில் தோல்வி உற்றவர்களுக்குத் துணைத் தேர்வை அரசு இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் மே 23ம் தேதி முதல் மே 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 10,11ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை வரும் மே 26ம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்