- Advertisement -
தமிழகத்தில் இன்று (மே 19) காலை 10 மணிக்கு 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் , பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது. இதையடுத்து, இன்று வெளியான தேர்வு முடிவுகளில் தோல்வி உற்றவர்களுக்குத் துணைத் தேர்வை அரசு இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் மே 23ம் தேதி முதல் மே 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 10,11ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை வரும் மே 26ம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
- Advertisement -