Friday, April 26, 2024 1:34 pm

மே 21ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 1991ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21, 1991ஆம் நாளில் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். அப்போது பிரச்சார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே 21ஆம் தேதியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வந்து நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.

இதற்காக பெங்களூர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின், மறுநாள் சென்னை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது தந்தை நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்