Saturday, April 20, 2024 2:29 pm

மாணவர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாளை (மே 19) பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை (மே 19) காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது என தெரிவித்தனர். மேலும், இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in என்ற இரு இணையதளத்திலும் மாணவர்கள் அவர்க்ளின் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என அறிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்