Sunday, May 28, 2023 5:30 pm

மாணவர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாளை (மே 19) பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை (மே 19) காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது என தெரிவித்தனர். மேலும், இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in என்ற இரு இணையதளத்திலும் மாணவர்கள் அவர்க்ளின் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என அறிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்