Friday, April 26, 2024 6:05 pm

கள்ளச்சாராயம் அருந்தியதால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதனால், இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் காலை நிலவரப்படி 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தனர். பின்னர் மீதி பேருக்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், மேலும் 2 பேர் பலியானர்

இந்நிலையில், இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் (66) என்பவருக்கு தற்போது உயிரிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்