பொதுவாக மக்கள் கோடை விடுமுறை ஆரம்பித்தாலே பல சில் ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் பல குளிர்ச்சியான ஊர்கள் வட இந்தியாவிலும் மற்றும் தென் இந்தியாவிலும் இருக்கின்றன. அவை ஊட்டி, கொடைக்கானல், ஆற்காடு, டார்ஜிலிங், சிம்லா, காஷ்மீர் போன்ற பல ஊர்கள் இருக்கிறது.
இதில் நாம் பார்க்கப்போவது வடஇந்தியாவில் உள்ள டார்ஜிலிங் தான். இது மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. இந்த டார்ஜிலிங் கோடைகாலத்தின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இதில் நம் விடுமுறையை என்ஜோய் பண்ண சிறந்த இடங்களை பார்க்கலாம். அவை எந்த இடம் என்றால் ஹிமாலயன் ரயில்வே, போர் நினைவு மண்டபம், ஹேப்பி பள்ளத்தாக்கு டீ எஸ்டேட், கேபிள் கார் பயணம், டைஹர் ஹில்ஸ், பட்டாசியா லூப், லாயிட்ஸ் தாவரவியல் பூங்கா, டீஸ்டா ஆற்று பயணம் போன்றவற்றில் சென்று என்ஜோய் செய்யலாம்.