Friday, April 26, 2024 11:59 pm

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக வேட்பாளர்களை மத்திய அரசு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரசராசரத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களும் இந்த பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு டெல்லி இருந்து விமான வழியாக பீதர் மாவட்டம், ஹும்னாபாத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசினார். மேலும், இந்த 2 நாட்களில் 8 மாவட்டத்தில் நடக்கும் 6 பொது கூட்டங்களில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்