Saturday, April 27, 2024 12:49 am

செல்போன் வாங்கி வச்சுக்கோ நைசா பேசி என்ன வேணும்னாலும் பண்ணு..! அதுக்கு தான் 1000 ரூபாய்..! தமிழக அமைச்சரின் பேச்சால வெடித்தது சர்ச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த ரூ. 1000 திட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள், குடும்ப தலைவிகள் விரைவில் அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசிய ஒரு சில கருத்துக்கள் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதை பாஜகவை சார்ந்த எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பிள்ளைகள் இனி அம்மாவிடம் போய் பேருந்துக்கு காசு கேக்காதே என்றும், நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே, ஒரு செல்போன் வாங்கி வைத்துக் கொள், அதில் நைசாக பேசி என்ன வேணும்னாலும் செய்துகொள் அதற்குத்தான் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்