- Advertisement -
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -