Wednesday, May 1, 2024 12:54 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அதிவேகமாக வந்த கார் மோதி தூய்மை பணியாளர் பலியான சோகம்

சென்னையில் உள்ள திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமியை அதிவேகமாக வந்த கார் மோதியதில், நிலை தடுமாறி விழ, எதிர் சாலையில் வந்த லாரி மோதி...

இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி,...

தீபாவளி முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல அரசுப்பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசுப்பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசுப்பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்...

கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இனிப்பு மற்றும் காரப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் இதுவரை 900 லிட்டர்...

கோவை : ராகிங் கொடுமை செய்த 7 சீனியர் மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட்

பீளமேடு PSG தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ராகிங் கொடுமை செய்த புகாரில் கைதான சீனியர் மாணவர்கள் 7 பேரும் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.பீளமேடு PSG தொழில்நுட்பக் கல்லூரி பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்...

2 மணிநேரம் மட்டுமே பட்டாசு, மீறினால் வழக்குப்பதிவு : காவல் ஆணையர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் பின்கா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) ஆகியோர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.இதில், கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் பின்கா பேசுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...

தீபாவளி முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023...

படிக்க வேண்டும்