Tuesday, April 30, 2024 9:38 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அலெர்ட் மக்களே : 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

இன்று (நவம்பர் 9) தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில்...

ஷூவுக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பு அகற்றம்

கோவை வெள்ளலூர் பகுதியில் ஷூவுக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை, பாம்பு பிடி வீரர் மோகன் பத்திரமாக மீட்டார்.கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது வீட்டில் உள்ள ஷூவுக்குள் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு, அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு பாம்பு பதுங்கி இருப்பதைக் கண்டு...

ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை : நீதிமன்றம் அதிரடி

சென்னை உயர் நீதிமன்றம் ஜப்பான் திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது.இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2023 ஆகஸ்ட் 3ஆம் தேதி...

பருவமழை இயல்பை விட 15% குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 15% குறைவாகப் பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை இயல்பாக 243.6 மிமீ மழைப் பதிவாக வேண்டிய நிலையில் 206.4 மிமீ மழை...

சென்னையில் இன்று அதிகாலை தொடர் சாலை விபத்துகள் : பாதிக்கப்பட்டவர்கள் வேதனை!

சென்னையில் உள்ள மெரினா காமராஜர் சாலையில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்து பயங்கர விபத்தானதில் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில், திருவான்மியூர் ECR பிராதான...

2024 நாடாளுமன்ற தேர்தல் : சென்னையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள்,...

தடை குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று தீவிர ஆலோசனை

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இன்று காலை 11 மணி அளவில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏனென்றால் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி அளித்த...

படிக்க வேண்டும்