Saturday, April 27, 2024 10:36 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

கோடநாடு கொலை வழக்கில் சகிக்கலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு பின் இவரது சொந்தமான கோடநாடு பங்களாவில் திடீரென அடுத்தடுத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது தமிழ்நாட்டையே...

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினர் ஸ்டாலினை சந்தித்தனர்

ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் திங்கள்கிழமை இரவு மாநிலச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொழிற்சாலைகள் திருத்த மசோதா 2023ஐ ரத்து செய்ய வலியுறுத்தினர்.முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர்...

தூத்துக்குடியில் விஏஓ வெட்டி கொலை தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு அருகே முறப்பநாடு கிராமத்தில் என்ற கிராமத்தில் விஏஓவாக இருக்கும் லூர்து பிரான்சிசை போலீசில் புகார்...

தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பு, மற்றும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்ற 3...

‘டாஸ்மாக் கடைகளை’ மூடுவதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியது தமிழக அரசு..!

தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுவது டாஸ்மாக் ஆகும். இந்நிலையில் கடந்த 2022-2023 அம ஆண்டில் கிட்டத்தட்ட 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது என...

நீரில் மூழ்கி பலியான 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – தமிழக முதல்வர் அறிவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்தில் அமைந்துள்ள புது ஏரியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற (17 வயது) மற்றும் பாலாஜி (16...

”12-ம் வகுப்பு தேர்வு” முடிவுகளின் தேதி மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தற்போது பொது தேர்வு எழுதி முடித்துள்ளனர். இதில் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வுகளை எழுதி முடித்து முடிவுகளை எதிர் நோக்கி...

படிக்க வேண்டும்