Saturday, April 20, 2024 3:04 pm

கோடநாடு கொலை வழக்கில் சகிக்கலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு பின் இவரது சொந்தமான கோடநாடு பங்களாவில் திடீரென அடுத்தடுத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து விசாரித்த காவலர்கள் இங்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணை முடிவில் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கனகராஜ் என்பவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து வந்ததாகவும் அவருக்கு கண்டம் இருந்ததாகவும், பின்னர் தான் அவர் உயிரிழந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து இனி சிபிசிஐடி ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவையும், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆகியோரிடமும் வரும் மே முதல் வாரத்தில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்