Friday, March 8, 2024 5:03 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான மோதல் நீதிமன்றம் சென்று விட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான...

சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று இந்த 4 மாவட்டங்களிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,...

பக்தர்கள் கவனத்திற்கு : தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அமல்!

தஞ்சை பெரியகோயில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாகும். இது 11 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது...

கனமழை எதிரொலி : சென்னை அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கனமழை எதிரொலி  காரணமாகச் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்குத் தொடர்பு கொண்டு புகார்...

மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் விளக்கம்

செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், அடையாறில் அதிகமாக வருவதால் மாம்பலம் கால்வாயிலிருந்து செல்லும் தண்ணீர் கடலை சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மாம்பலம் கால்வாய், சென்னையின் மிக முக்கியமான மழைநீர் வடிகால் அமைப்பாகும்....

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து : 15 மாணவர்கள் படுகாயம்

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள துணைச்சாலையில், திருப்பூரிலிருந்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து இன்று  (30-நவம்பர்-2023) காலை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில்...

சென்னை: தூக்க கலக்கத்தில் காரை இயக்கியதால் விபத்து!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இன்று  அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. பச்சையப்பன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற...

படிக்க வேண்டும்