Saturday, April 27, 2024 6:37 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

இனி இதை இலவசமாக பார்க்கலாம் : வெளியான அசத்தல் அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரையும் மற்றும் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்கள் இலவசமாகப் பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம்...

காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை : துணை முதல்வர் டிகே. சிவக்குமார் அதிரடி

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப் பெங்களூரூவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பொம்மை, எடியூரப்பா உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில்,...

சந்திரயான் – 3 விண்கலம் : நேரலையாக ஒளிபரப்ப இஸ்ரோ முடிவு

சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக .23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில், இது வெற்றிபெற்றால் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்கும்.இதையொட்டி,...

தகராறு செய்த மேயர் : வரவழைக்கப்பட்ட புல்டோசர்

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ICU அறைக்குள் காலில் ஷூ அணிந்து நுழைந்த பாஜக மேயரை,அங்குள்ள பணியாளர்கள் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த  மருத்துவமனை வளாகத்திற்கு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,...

சந்திரயான் 3 மிஷன் குறித்து இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராய விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கை, இன்று மாலை 5.44க்கு தொடங்கும் என இஸ்ரோ நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது .மேலும், இந்த லேண்டர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன்,...

FLASH : மாணவர்களுக்கு ஷாக் தகவல் .. இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, அனைத்து பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள்...

BREAKING : மிசோரம் பாலம் இடிந்து கோர விபத்து : 17 பேர் பலியான சோகம்

மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங்க் என்ற பகுதியில் ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வந்தன. இதற்காக, சுமார் 40 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர் . இந்நிலையில் திடீரென இன்று (ஆக.23) காலை இந்த...

படிக்க வேண்டும்