இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, அனைத்து பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். அதில் எதில் அதிக மதிப்பெண் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது
மேலும், 11, 12ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிகள் படிக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது
- Advertisement -