Thursday, May 2, 2024 9:13 am

FLASH : மாணவர்களுக்கு ஷாக் தகவல் .. இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, அனைத்து பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். அதில் எதில் அதிக மதிப்பெண் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது
மேலும்,  11, 12ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிகள் படிக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்