Sunday, October 1, 2023 11:23 am

காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை : துணை முதல்வர் டிகே. சிவக்குமார் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப் பெங்களூரூவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பொம்மை, எடியூரப்பா உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டிகே சிவக்குமார், ”கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கர்நாடக அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்