Saturday, September 30, 2023 6:04 pm

தகராறு செய்த மேயர் : வரவழைக்கப்பட்ட புல்டோசர்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ICU அறைக்குள் காலில் ஷூ அணிந்து நுழைந்த பாஜக மேயரை,அங்குள்ள பணியாளர்கள் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த  மருத்துவமனை வளாகத்திற்கு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைச் சீராக்கினர். ஆனாலும்,  இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, மேயர் வருகையின் போது பிரச்சனை எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
- Advertisement -

சமீபத்திய கதைகள்