Wednesday, May 1, 2024 5:55 pm

திருமணத்தடை நீங்க இதை செய்யுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்றைய சூழலில் பல பெண்கள் அல்லது ஆண்களுக்குத் திருமணத் தடை ஏற்படுகிறது. என்ன காரணத்தால் இப்படி தடை பெறுகிறது என்பது பலருக்கும் புரியாமலே இருக்கிறது. இதற்குத் தீர்வாக உங்கள் வீட்டில் வளர்க்கும் வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனென்றால், வடக்கு திசையை ஆளுபவர் வியாழன் பகவான்.
ஆனால், நீங்கள் வாழைமரத்தை இந்த தென் கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு திசைகளில் வைக்கக் கூடாது. இதனால், வீட்டிற்குள் மங்கள சக்திகள் வருவது தடுக்கப்படும் என ஜோதிடம் சொல்கிறது. வாழை மரத்தின் முன்பு, வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி 9 முறை சுற்றி வந்தால், குரு தோஷம், திருமணத்தடைகள் முதலியன நீங்கிவிடும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்