Saturday, April 20, 2024 1:45 pm

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23) வெள்ளி ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பவனி வந்தனர். அதன்படி, இன்று காலை, மூஷிக வாகனத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் , வெள்ளி ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி, மாட வீதிகளில் பவனி வந்தனர். மேலும், இந்த பவனி காட்சியைக் காண, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.

தற்போது கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நாளை (நவம்பர் 24) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்