Monday, April 29, 2024 4:02 am

மயிலிறகு வீட்டிலிருந்தால் இவ்வளவு நன்மைகளா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் வீட்டில் மயிலிறகு இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், வீட்டின் வாஸ்து தோஷங்களை இந்த மயிலிறகு நீக்கி விடும். அதனால், வீட்டிலுள்ள பூஜை அறையில் 5 மயிலிறகுகளை வைத்து தினம் பூஜை செய்து வந்தால் தடைப்பட்ட வேலைகள் முடியும், பணப் பிரச்சனைகள் நீங்கும்.
மேலும், உங்கள் வீட்டில் பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் மீது மயிலிறகு உள்ள விசிறியைக் கொண்டு வீசினால், குழந்தைகளின் இயல்பு அமைதியாக மாறும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்