உங்கள் வீட்டில் மயிலிறகு இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், வீட்டின் வாஸ்து தோஷங்களை இந்த மயிலிறகு நீக்கி விடும். அதனால், வீட்டிலுள்ள பூஜை அறையில் 5 மயிலிறகுகளை வைத்து தினம் பூஜை செய்து வந்தால் தடைப்பட்ட வேலைகள் முடியும், பணப் பிரச்சனைகள் நீங்கும்.
மேலும், உங்கள் வீட்டில் பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் மீது மயிலிறகு உள்ள விசிறியைக் கொண்டு வீசினால், குழந்தைகளின் இயல்பு அமைதியாக மாறும்.
- Advertisement -