Sunday, April 28, 2024 11:02 am

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில் கோர விபத்தில் பல நூற்றுக்கணக்கான பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த விபத்து குறித்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார்.
அதில், அவர் ” நான் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த 1999ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடந்தது. அப்போது, நானாகச் சென்று பிரதமர் வாஜ்பாயிடம் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். முன்பெல்லாம் ரயில்வேக்கு எனத் தனி பட்ஜெட் இருந்தது. ஆனால், பாஜக அரசு அந்த முறையை தற்போது முற்றிலும் ஒழித்துவிட்டது” எனத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்