Wednesday, May 1, 2024 4:46 pm

ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் பிரதமர் மோடி  தலைமையில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இந்நிலையில், இதைக் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனப் பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, இவ்விழாவைப் புறக்கணித்து வருவதாக அடுத்தடுத்து அறிவித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கு இன்று (மே 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதைக் கொண்டாடும் விதமாக, 75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு. மேலும், இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெறும் என ஒன்றிய நிதியமைச்சகம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்