பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. இதனால் வட திசையில் தலை வைத்துப் படுக்கும் போது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது முளையையும், தலையையும் தாக்குகிறது. அந்த தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும், மனநலத்தைக் கூட பாதிக்கும். இதனால் தான் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வழிகள். இதை மூட நம்பிக்கைகள் என நாம் நம்பியிருக்கும் அனைத்து விஷயத்திற்குப் பின்னாலும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்து இருக்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
- Advertisement -