Tuesday, April 30, 2024 7:36 am

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது ஏன் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. இதனால் வட திசையில் தலை வைத்துப் படுக்கும் போது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது முளையையும், தலையையும் தாக்குகிறது. அந்த தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும், மனநலத்தைக் கூட பாதிக்கும். இதனால் தான் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வழிகள். இதை மூட நம்பிக்கைகள் என நாம் நம்பியிருக்கும் அனைத்து விஷயத்திற்குப் பின்னாலும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்து இருக்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்