Monday, April 29, 2024 3:29 am

அரசு துறைகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்தியாவில் மாநில அரசுப் பணி , மத்திய அரசுப் பணி எதுவென்றாலும் அரசு தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர். அதேமாதிரி, மத்திய அரசுத் துறையான இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர் போன்ற பதவிகளுக்கான குரூப் ஏ சர்வீஸ் உள்ளிட்ட தேர்வு வழியில் தான் பணி நியமனம் செய்யப்படும்.
இந்நிலையில்,  தற்போது மத்திய அரசின் 12 துறைகளான இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர்  போன்ற 20 பதவிகளுக்குத் தனியார்த் துறையில் உள்ள நிபுணர்களை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்