Saturday, April 27, 2024 3:23 am

ஜி7, க்வாட் உச்சிமாநாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டு சென்றார் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஜி7 மாநாடு என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இந்த குழு உலகிலேயே சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். அதன்படி, இந்த ஜி7 மாநாடு இன்று (மே 19) ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடக்கிறது.

பொதுவாக இந்த ஜி7 மாநாட்டில் உலகில் உள்ள பல பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள். மேலும், இந்த மாநாடு உலகின் பொருளாதாரத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருளாதாரம் கொண்ட 7 நாடுகள் மட்டும் பங்கேற்கும் கூட்டமாக இருந்தது. ஆனால், தற்போது சீனா , ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க  ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செல்லும்போது, இந்த ஜி7, க்வாட் உச்சி மாநாடுகளில் பங்கேற்கவுள்ளார். அதற்காக தற்போது மோடி ஜப்பான்  நாட்டுக்குப் மோடி புறப்பட்டுச் சென்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்