இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் NVS-2 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் மே 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது என இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும், இந்த நடப்பாண்டில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகம் ஏற்கனவே இரண்டு செயற்கோள் அனுப்பிய நிலையில், தற்போது ஏவுவது 3வது செயற்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -