Monday, April 22, 2024 1:57 am

மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் NVS-2 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும்  மே 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது என இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும், இந்த நடப்பாண்டில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகம் ஏற்கனவே இரண்டு செயற்கோள் அனுப்பிய நிலையில், தற்போது ஏவுவது 3வது செயற்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்