Thursday, May 2, 2024 9:37 pm

சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீஸ்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படியில் இன்று தண்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே கண்காணிப்பதிற்காக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நக்சல்களால் ஏற்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலால் 10 போலீஸ் மற்றும் 1 ஓட்டுநர் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாதல் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பாதுகாப்புபடையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இறந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளவதாகவும், மறைந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும் என்றும் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்