Monday, April 29, 2024 3:51 am

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தற்போது மழைநீர் முழுமையாக அகற்றம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், இரவோடு இரவாக இடைவிடாமல் பணியாற்றினர். இதனால், இன்று காலைக்குள் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது.

தற்போது, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ந்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்