- Advertisement -
தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், இரவோடு இரவாக இடைவிடாமல் பணியாற்றினர். இதனால், இன்று காலைக்குள் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது.
தற்போது, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ந்தனர்.
- Advertisement -