- Advertisement -
தமிழகத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்போது, வாகன ஓட்டுபவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். மேலும், வீடுகளிலிருந்து வெளியேறும்போது தண்ணீரில் நடக்காமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -