Thursday, May 2, 2024 2:36 pm

மாணவர்கள் கவனத்திற்கு : இந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை இல்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கோவை மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், இன்று (22.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனவே, இன்று (22.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கோவை ஆகிய  மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்